Header Ads



SLMC யிலிருந்து அலிசாஹிர் ராஜினாமா - ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதம்

மு.கா. கட்சியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அலிசாஹிர் மௌலானா ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீமுக்கும், அதன் பிரதியை கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.


அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதி இதோ,






4 comments:

  1. He seems a great leader for Muslims.
    முஸ்லிம்கள் இவருக்கு வாக்களித்தால் இழந்த கௌரவம், அரசியல் உரிமைகளைபெறமுடியும் என நிணைக்கின்றேன்.

    றஹீம், றிசாத் போன்றவர்கள் கொள்கை, சுயகௌரவம் அற்றவர்கள், ஊழல் பேர்வளிகள். கட்சி மாறி வாக்களித்த கோமாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

    ReplyDelete
  2. Congratulations,you join to the national political party as your interest which is support to the minorities.

    ReplyDelete
  3. நிரோஷன் பெரேரா வுடனும் கவிந்து ஜெயவர்தன வுடன் சேர்ந்து நல்லாட்சி செய்யுங்கள்

    ReplyDelete
  4. இவர் தான் கருணா என்ற விச நாகத்தை பாசிச தமிழ் புலிகளிடம் இருந்து பிடுங்கி எடுத்தவர்.
    இந்த விசப் பல்லை பிடுங்கி கொலைகாரக் கூட்டத்திற்கு சாவு மணி அடித்த வீரன்.
    ஆனால் கருணாவை ரனிலிடம் ஒப்படைத்தது தான் மாபெரும் தவறு.

    ReplyDelete

Powered by Blogger.