Header Ads



கொரோனா தடுப்பூசியை தயாரித்த Dr ஷாஹீனுக்கு ஐநா சபையில் கருத்துரை வழங்க அழைப்பு



தொற்று நோய்களை எதிர் கொள்வது பற்றி விவாதிக்க அடுத்த மாதம் 3ஆம் தேதி கூட்ட பட உள்ள ஐக்கிய நாட்டு சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரை வழங்க கொரோனாவைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்த துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பியோன்டெக் நிறுவனத்தின் நிறுவனர்களான அகுர் ஷாஹீன் மற்றும் அவரது மனைவி ஓஸ்லம் துரேஜி ஆகியோருக்கு ஐக்கிய நாட்டு சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.