கொரோனா தொற்றினால் இன்று புதன்கிழமை -18- ஆம் திகதி 3 பேர் மரணமடைந்துள்ளனர்.இதன்மூலம் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக அரசாங்கம் கூறும் மொத்த எண்ணிக்கை 69 ஆ உயர்ந்துள்ளது.
Post a Comment