மைத்திரிக்கு அமைச்சர் பதவிக்குப் பதிலாக, மற்றொரு பதவி வழங்கப் படும் என பிரதமர் மஹிந்தவே கூறினார்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதவி வழங்குமாறு ஸ்ரீ சுதந்திரக் கட்சியில் எந்தக் கோரிக் கையும் முன்வைக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயா சிறி ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிற தலைவர்களுடன் பிரதமர் மேற்கொண்ட கலந்துரையாட லில் இந்த யோசனை பிரதமரால் முன்வைப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிக்குப் பதிலாக, மற்றொரு பதவி வழங்கப் படும் என பிரதமர் மஹிந்த கூறியதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி தெரிவித்தார்.
Please send this Moosalaya Mythri to home..
ReplyDelete