Header Ads



145 ஆசனங்களை கைப்பற்றுவோம் - அடித்துச் சொல்கிறார் அலி சப்ரி

- Anzir -

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான, முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்நிலையில் 145 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றுமென மூத்த சட்டததரணி அலி சப்ரி Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

எமது கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

அதாவுல்லா, டக்ளஸ், பிள்ளையான் தரப்பினரின் உதவியுடன் இந்த ஆசன எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நெருங்கி, ஆட்சியை நிறுவுவோம் என்றார்.

3 comments:

  1. ​தேர்தல் முடிவுகள் வௌிவர முன்பே முடிவை அடித்துச் சொல்வது தனது முன்னைய அனுபவமா என எண்ணத் தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. கிட்டத்தட்ட 650,000 முஸ்லிம்கள் பொட்டுவாவை வாக்களித்துள்ளனர் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகளுக்கான பரப்புரைகளில் பங்காளிகளாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. 145 + 3 = 148
    They need 2 for 2/3
    They will buy 02 Muslim MPs as cheep

    ReplyDelete

Powered by Blogger.