கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அறிக்கைக்காக காத்திருந்த கைதி தற்கொலை - நீர்கொழும்பில் சம்பவம்
கொவிட்19 வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், (போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் கைதானவர்) அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்து பலி.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. (தற்கொலையா? தப்பிக்க முயற்சியா?) சம்பவம் தொடர்பான விசாரணைகள் மும்முரம்.
-முன்னோடி-
Post a Comment