மக்களின் வியர்வை வாசனையை, நான் உணர வேண்டும் – சஜித்
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் புண்ணிம் செய்த குழுவினர் தனது கட்சியில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பணத்தைத் திருடி அந்த பணத்தில் தேர்தலை நடத்துபவர்கள் எவரும் எங்கள் குழுவில் இல்லை என அவர் தெரிவித்தார்.
இன்றுவரை ஒரு புதிய யுகம் உருவாகியுள்ளது என்றும் மொட்டுக் கட்சியும் , வங்கி கொள்ளையர்களும் கள்ளத்தனமாகத் திருமணம் செய்து கொண்டனர் என அவர் தெரிவித்தார்.
மக்கள் வியர்வையின் வாசனையைத் தான் உணர வேண்டும் என்றும் அது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தனக்கு ஏற்படுத்துவதாகப் பொதுமக்கள் பேரணியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
please vote this person allpeople
ReplyDeletedont vote following thugs party
podjana parmuna
unp
slfp