இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக நிஷாந்த உளுகேதென்ன நியமனம்
இலங்கை கடற்படையின் 24 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படைக்கும் பொதுவாக தாய்நாட்டிற்கும் ஒரு உன்னத சேவையை வழங்கிய, அட்மிரல் பியால் டி சில்வா, கடற்படை தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் தலைமைத் தளபதியாக ரியர் அட்மிரல் நிஷாந்தா உளுகேதென்ன 2019 மே 04 முதல் அமலுக்கு வரும் வகையில், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.
Post a Comment