MCC யில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் ஒரு நாள்கூட இருக்கமாட்டேன் அரசாங்கத்திலிருந்து விலகுவேன்
எம்;.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என விமல்வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எம்;;.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் இருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறானதொரு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் அரசாங்கத்தில் ஒரு நாள் கூட இருக்கமாட்டேன் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இவர் வாக்கினை காப்பாற்றுபவராக இருந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு இவர் தயாராக வேண்டும்.
ReplyDeleteமிஸ்டர் லெமன் பஃப் அப்படித்தான் சொல்வார்
ReplyDeleteஅடுத்த பொய்கார, வங்கரோத்து பூருவன்ஸ தனது பதவியைக் காப்பாற்ற இந்த நாட்டு மக்களையும் நாட்டையும் அடகுவைப்பவன்.
ReplyDelete