Header Ads



இலங்கை வான்பரப்பில் சுற்றித்திரியும் மர்ம உயிரினம் - பேராசிரியர் சந்தன தெரிவிப்பு


இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த காணொளி ஒன்றும் கிடைத்துள்ளது. எவ்வாறாயினும் இது எந்த வகை உயிரினம் என்பது குறித்து இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தொட, திருகோணமலை, நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் குறித்த உயிரினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.
    (அல்குர்ஆன் : 16:8)
    www.jaffnamuslim.com

    ReplyDelete
  2. Turning the public away from some current issues inside the country..

    It would be nothing but could be a DRON...

    It is very unfortunate.. public will now will spend time on this iussue but will forget the life issues like cost of living and so on... till the election finishes.

    ReplyDelete

Powered by Blogger.