அவுஸ்திரேலியாவில் இருந்து 98 இலங்கையர்கள் இன்று (19) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், மெல்பன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் உயர் கல்விக்காக சென்றிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment