Header Ads



கொரோனா தொற்றுடன் 522 பேர், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுடன் 522 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகத நிலைமை மகிழ்ச்சியடையக் கூடியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், சுகாதார தரப்பினர், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவரினதும் அர்ப்பணிப்புடனான சேவையை இந்த தருணத்தில் நினைவு கூர்வதாகத் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று பரவுகைகயை கட்டுப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.