Header Ads



இரவு 12 மணிவரை நாட்டிற்காக பணியாற்றும் தம்பி, புகழும் அண்ணன்


மகிந்த அண்ணன் அரசியல் செய்யுங்கள், நான் நாட்டை உருவாக்குவேன். வேலை செய்வேன். என தனது சகோதரர் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த பணி தனக்கு மிக எளிதானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி காலையில் பணிகளைச் செய்ய ஆரம்பித்தால் இரவு 11-12 மணிவரைக்கும் நாட்டிற்காக பணியாற்றுகிறார் என பிரதமர் பேரணியில் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நாட்டை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படும் குடும்பம்.

    ReplyDelete

Powered by Blogger.