- Sivarajah Ramasamy -
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் குவைத் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை சமூக ஊடகத்தில் விமர்சித்த இலங்கைப் பெண்ணொருவர் குவைத் சைபர் குற்றத்தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.
வௌிநாடுகளில் வசிக்கும் அறிவு வாசனையற்ற இலங்கை பணியாளர்கள் அவர்கள் வாழும் நாட்டின் சட்டங்கள் பற்றி எந்தவிதமான அறிவு ஞானமற்றவர்கள். அந்த நாடுகளின் அடிப்படை அறிவை மக்களுக்கு எடுத்துக்கூறி விளங்கவைக்கும் பணியை அந்த நாடுகளின் இலங்கைத் தூதுவராலயங்கள், ஹைகொமிஷன் காரியாலங்களின் அடிப்படைப் பணியாக அமையவேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அது பற்றி அந்த காரியாலங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. இனி பணிசெய்யப் போய் தேவையில்லாதவற்றை உளரிவிட்டு மாதங்கள், வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமைக்கு அரசாங்கமோ அரச நிறுவனங்களோ தப்பித்துக் கொள்ளமுடியாது. அரசாங்கமும் அந்தக்குற்றங்களில் பங்காளிகள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteATHUVANDU, KUWAIT, SRILANKA MAATHIRI
ReplyDeleteETHANAIUM SHEIYALAAM, PESHALAAM ENRU
NINAIPAVARKALUKKU ITHU NALLA PAADAM.
SHAMAYALUKKU PONAVALUKKU,
VEETTUKKUL ENNAVELAI????