ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை 6 ஆம் திகதி இவ்வாறு அடிப்படை மனித உரிமை மீறல் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஆர்வலர்கள் இணைந்தே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
Masha Allah
ReplyDeleteநிச்சயமாக இது எமது உரிமைப் போராட்டம்.இந்த வழக்கை தாக்கல் செய்த முஸ்லிம் ஆர்வலர்களுக்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
ReplyDeleteபர்ளு கிபாயாவை நிறைவேற்றுவதக்காக சரியான பாதையில் இருக்கிறீர்கள்,
ReplyDeleteசமூக ஆர்வலர்ககள் உங்களுக்கு நிறைய நன்மை இருக்கிறது,
அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு எப்போதும் உண்டு,
ஜஸாக்கல்லாஹ்.
May Almighty Allah help them
ReplyDeletegood news Mr sumandren only can do other need money
ReplyDeleteMay almighty Allah give resounding victory for the Muslim community in this case.! Aameen.
ReplyDelete