ஓமானில் இலங்கையர் வபாத்
இலங்கை - கம்பளையைச் சேர்ந்த, அக்ரம் மௌலவி ஓமானில் வபாத்தானார்.
அவருடைய ஜனாஸா நல்லடக்கம் ஓமான் - அமாரத் மையவாடியில் இன்று சனிக்கிழமை, 9 ஆம் திகதி நடைபெற்றது.
யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய கபுறை ஒளிமயமாக்கி, அவருக்கு சுவனத்தை வழங்கிடுவாயாக.
அவருடைய குடும்பத்தினருக்கு மன தைரியத்தையும், ஆறுதலையும் வழங்கிடுவாயாக..!
innalillahiwainnailaihirojiun
ReplyDelete