பெல்ஜியத்தில் கொரோனாவுக்கு, இலங்கையர் மரணம்
பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்றால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மயிலிட்டியைச்சேர்ந்த சுப்பையா பிரதீப் ( வயது 40 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றுமுன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.
Post a Comment