கிண்ணியா கண்டல் காடு கிராமத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (1) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான முகம்மது பாருக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒலுமுதீன் கியாஸ்
Post a Comment