Header Ads



கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு, மக்களை மிக அவதானமாக இருக்க அறிவுறுத்தல்

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கை, களு கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக, திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளளது.

குறித்த ஆறுகளை அண்மித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.