இன்று கொரோனாவினால் வபாத்தான. சகோதரியின் ஜனாஸா தகனம் செய்யப்படும்
இவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவந்த நிலையில், உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் மோதரை - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவரென கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
குறித்த சகோதரியின் 2 பிள்ளைகளும், உலமாக்கள் ஆவர்
கொரோனாவினால் மரணித்து தகனம் செய்யப்படும் 4 ஆவது ஜனாஸா இதுவென்பதும், தகனம் செய்யப்படும் முதல் முஸ்லிம் சகோதரி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருக்கு மேலான சுவனத்தை கொடுப்பாயாக. அவருடைய கணவருக்கும், பிள்ளைகளுக்கும் மன தைரியத்தை வழங்குவாயாக...!
குறித்த சகோதரியின் 2 பிள்ளைகளும், உலமாக்கள் ஆவர்
கொரோனாவினால் மரணித்து தகனம் செய்யப்படும் 4 ஆவது ஜனாஸா இதுவென்பதும், தகனம் செய்யப்படும் முதல் முஸ்லிம் சகோதரி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருக்கு மேலான சுவனத்தை கொடுப்பாயாக. அவருடைய கணவருக்கும், பிள்ளைகளுக்கும் மன தைரியத்தை வழங்குவாயாக...!
innalillahiwainnailaihirojiun
ReplyDeleteInnalillahi wainna ilaihi rajioon
ReplyDeleteஅல்லாஹும்மக்பிர்லகா வர்ஹம்ஹா
ReplyDeleteInnalillahi wa inna ilaihi raajiuon
ReplyDeleteAllahumma mahfirlaha warhamha
Allahummahfirlaha warahamha
ReplyDeleteஇப்பவும் நாம் கையாலாகாதவர்கள், ஆனால் அவர் கூப்பிட்டா வாலை சுருட்டிக்கிட்டு ஓடணும்
ReplyDeleteAllahummahfirlaha warhamha.
ReplyDeleteAmeen Ameen Yarabbal Aala meen,
ReplyDeleteALLAH is definitely seeing everything. Don't worry.
ReplyDelete