கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். ஏற்கனவே 771 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment