நாடாளுமன்றுக்குத் தெரிவாகி இன்றுடன் மஹிந்தவுக்கு 50 வருடம் - மோடி வாழ்த்து நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதாக தெரிவிப்பு
நாடாளுமன்றுக்குத் தெரிவாகி இன்றுடன் 27-05-2010தன்னுடைய 50ஆவது வருத்தைப் பூர்த்திசெய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாலை 5.45 மணியளவில் பிரதமர் மஹிந்தவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட இந்தியப் பிரதமர் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment