நீதிமன்றம் செல்வோம் - மனோ கனேசன்
<மே 15ம் திகதி, கொரொனா முடிந்து, ஊரடங்கு இல்லாத இயல்பு நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்>
வேட்பு மனு இறுதி தினத்திற்கும், தேர்தல் தினத்திற்கும் இடையில், குறைந்த பட்சம் ஐந்து (5) வாரங்கள் இருக்க வேண்டும் என்பது சட்டம்.
அதாவது, இதுதான் நியாயமான தேர்தல் பிரச்சார காலம் ஆகும்.
அப்படியாயின் ஜூன் 20 என்ற தேர்தல் தினத்தில் இருந்து, பின்னோக்கி மே 15 இலிருந்து பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.
அப்படியானால், மே 15ம் திகதி, கொரொனா முடிந்து ஊரடங்கு இல்லாத இயல்பு நிலைக்கு நாடு திரும்ப வேண்டும்.
(இப்போ ஜூன் 2ல் புது பாராளுமன்றம் கூடாததால், காபந்து அரசின் மார்ச் 2 பாராளுமன்றம் கலைப்பு செல்லாது மற்றும் காபந்துவின் ஏப்ரல் 30 க்கு பிறகான நிதி அதிகாரம் ஆகிய விவகாரங்களுக்காக நீதிமன்றம் செல்வோம்)
Post a Comment