இந்தியாவை நாசமாக்கி, ஏழைகளின் சாபத்தை சுமக்கும் மோடி
உத்தரபிரதேசத்தில் நடந்த கொடுமை சிகிச்சை பெற முடியாமல் இறந்த தந்தை தூக்கி சுமக்க முடியாமல் மகள்கள் தூக்கி சுமந்த வேதனை.
உத்தரபிரதேசத்தில் அலிகாரில் தேநீர் விற்பனை செய்யும் சஞ்சய் என்ற சகோதரருக்கு திடிரென உடல் நிலை சரியில்லாமல் போகி உள்ளது அவர் தனியாக பல்வேறு மருத்துவ மனை சென்று உள்ளார் அங்கே டாக்டர் என்பதை இல்லை இறுதியாக தனது இரு மகள்களை அழைத்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்..
ஊரடங்கு ஊத்தரவை காரணம் காட்டி சரியாக மாத்திரை கூட கொடுக்காமல் மருத்துவ மனை வளாகத்தில் அவர் உயிர் பிரிந்தது மரணமடைந்த தந்தையை பார்த்து கதறி அழுத மகள்கள் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆள் இல்லாததால் ரிக்ஸா ஓட்டுநர் உடன் இரு மகள்களும் தோலில் தூக்கி கொண்டு கதறி அழும் காட்சி வேதனை அளிக்கிறது..
உபியில் தொடர்ந்து மனித உயிர்கள் அநியாயமாக போவது வாடிக்கையாகிவிட்டது..
தகவல்: ஜாமியா அப்டேட்ஸ் செய்தி
தமிழாக்கம்: யாசர் அராபத்..
This is real india
ReplyDeleteஏதோ டிஜிட்டல் அப்படின்னு யாரோ சிலர் முன்னாடி பேசினாங்க,ஆனா நிலமை இப்படி மோசமாக உள்ளது.
ReplyDeleteTHIS IS THE REAL RSS HINDUSTAN!!
ReplyDeleteகுரங்கு கூட்டத்தின்ட கையில "பூமாலையை" கொடுத்தா, இதுதான் நடக்கும்! அதுவும் மாட்டு சாணி உண்டு , மாட்டு மூத்திரம் குடிக்கும் குரங்குகூட்டம்!
ReplyDeleteInnalillah-hi wa-inna ilahi rajaoon,
ReplyDeleteசாதாரண பாமர மக்களுக்கு நடைபெறும் இந்த அநியாயங்களுக்கு உண்மையான காரணம் மோடியாக இருந்தால், அவனும் அவனைச் சேரந்த முஸ்லிம் துவேச கட்சிகளும் இயக்கங்களும் நாசமாகப் போய் இழிவும் கேவலமும் வந்து அழிந்து ஒழிய வேண்டும் என இந்தியாவிலும் ஏனைய பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களும் ஏனையவர்களும் சபிக்க வேண்டும்.
ReplyDeletePride of Modi's Racist government..
ReplyDeleteIt is not the billion Dollar setterlites and Atomic power brings pride to a country... BUT taking care of the citizens in needy time..
Fate of poor majority Indians...to have a goverment like this...
May One True God help them..
Where is Mr.Kumar..... What about this?
ReplyDelete