எங்கள் மண்ணில் எங்களுக்கு எதிராக செயல்படும், இந்திய காவிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்
இந்த பூமியில் வாழும் எல்லா இசுலாமியர்களும் எங்கள் சகோதரர்கள். அவர்களின் விடயத்தில் எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஓர் இசுலாமியர் மற்றொரு இசுலாமியருக்கு சகோதரர் ஆவார்.
இந்தியாவில் ஆர் எஸ் எஸ் என்கிற இயக்கம் எங்கள் இசுலாமியச் சகோதரர்களை தாக்குவதை நாங்கள் கேட்காமல் இருக்க இயலாது.
கொரோனா வைரஸ் நோய் என்பது இசுலாமியர்களால் தான் பரப்பப்பட்டது என வதந்திகளைப் பரப்பியுள்ளனர். இது மட்டும் அல்ல, அவர்களின் இயக்கத்தை சார்ந்த எம்பி ஒருவர்கள் அரபுலகத் தாய்மார்கள் அனைவரையும் கேவலப்படுத்தி உள்ளார்.
இது எதைக் காட்டுகிறது எனில் தவறான புரிதலால் அல்ல, மாறாக மத வெறி என்பதையே காட்டுகிறது.
மேலும், நான் இந்தியாவிற்குள் நடக்கிற விடயங்களை மட்டும் அவதானித்து பேசவில்லை. மாறாக, அரபுலகத்தில் வசிக்கிற மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் உள்ளவர்கள் இந்திய இசுலாமியர்களை வசைபாடுவதைக் காண்கிறேன்.
எங்கள் மண்ணில் எங்களுக்கு எதிராக செயல்படும் இது போன்றவர்கள் விடயத்தில் மிக உறுதியாகச் செயல்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இசுலாமிய நாடுகள் கட்டாயம் இந்திய இசுலாமியர்களோடு நிற்க வேண்டும்.
ஓர் இசுலாமிய இறை நம்பிக்கையாளனும் மற்றொரு இசுலாமிய இறை நம்பிக்கையாளனும் ஒன்றோடொன்று பின்னிப் பினைந்த ஒரு கட்டிடத்தை போன்றவர்கள்.
என நபிமொழியோடு முடிக்கிறார் இந்தச் சகோதரர்.
பொறியாளர் முஹம்மத் அல் முல்லாஹ் குவைத் தொழிலாளர் ஆணையத்தில் பணி புரியக் கூடியவர்.
முனீப் அபூ இக்ராம்
"அல்லாஹ் அக்பர்"
ReplyDeleteஅல்ல்லாஹ் அனைத்தையும் விடவும் பெரியவன்
"அல்ஹம்துலில்லாஹ்"
பூமியில் உள்ள வானங்களிள் உள்ள இவை இரண்டுக்கும் இடையில் உள்ள அனைத்து புகழ்கழுக்கும் அல்லாஹ் ஒருவனே சொந்தக்காரன்.
இந்தியாவில் மட்டுமல்ல இன்னும் சில நாடுகளிலும் உள்ள சிறுபான்மை Muslim களுக்கு இடம்பெறும் அனியாயங்கலை எமது அரபு நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ReplyDeleteGood initiative alhamdulillah
ReplyDeleteMaasha allah. Al hamthu lillah.. opening arab worlds heart.
ReplyDelete