Header Ads



ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை மே 30 வரை நீடிப்பு

நாளை வரையில் அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரத்தின் கால எல்லை மே மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.