நீர்கொழும்பு - பெரியமுல்லை அன்சார் ஹோட்டல் ஊழியர், வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.
இராணுவம், பொலிசார் மற்றும் விமானப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அயல் பகுதிகளில் இருந்தும் மேலதிகமாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment