ஹிஸ்புல்லாஹ் கடும் எதிர்ப்பு, சட்ட நடவடிக்கையில் குதிக்கிறார் - வீடியோ
எவ்வித அனுமதியும் இன்றி தமது பல்கலைக்கழக கட்டிடத்துக்குள் இராணுவம் நுழைந்து இருப்பதாகவும், இது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமிட்ட செயல் என்று குறிப்பிட்டவர்
இதற்கு எதிராக சுகாதார அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்திற்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது இலங்கையின் சட்டத்தை மீறும் செயல் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மேலும் கொரோனா எனும் இக் கொடிய நோயிலிருந்து இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதர்களாக நமது மாவட்டத்தை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசின் இச்செயற்பாடு களுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இக்கருத்துக்களை வெளிநாட்டிலிருந்து எம்மோடு பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
he is a racist, gave many troubles to East Tamils
ReplyDeleteGota must take over whole building