Header Ads



மகர பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலை உள்ளதால், வெளியே நடந்த கடற்படை அதிகாரியின் ஜனாஸா தொழுகை


மகர பள்ளிவாசல் - சிலை வைக்கப்பட்டு; அவர்களின் வணக்கத்திற்குரிய இடமாகவும் - சிறை அதிகாரிகளின் ஓய்விடமாகவும் மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் - நேற்று 02.03.2020 ஓய்வு பெற்ற ஒரு முஸ்லிம் கடற்படை அதிகாரியின் ஜனாஸா தொழுகை - அப்பள்ளிவாசலுக்கு வெளியே மையவாடியில் தொழுவிக்கப்படும் இப்படங்கள் பிடிக்கப்பட்டது.



2 comments:

  1. Innalillahi Wahinna Elyhi Rajihoon

    ReplyDelete
  2. إنالله وإنا اليه راجعون ، May Allah forgive the deceased and grant him Jennathul Firdows.

    ReplyDelete

Powered by Blogger.