நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (03) இடம்பெற்றுள்ளது.
முற்பகல் 10.30 அளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது.
எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment