Header Ads



அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தம்

அனைத்து தபால் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால் மாஅதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.