சஜித் பிரேமதாசவுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - பாலித ரங்கே பண்டார
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையை இழப்பார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் யாப்பின் படி ஐக்கிய தேசியக்கட்சியினர் மற்றும் ஒரு கட்சியில் உறுப்புரிமையை பெறமுடியாது.
இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னணி ஒன்றை அமைப்பதற்கு பதிலாக மற்றுமொரு கட்சியை நிறுவியுள்ளனர்.
எனவே அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையை இழப்பர் என்று பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுடன் நேரடி விவாதத்துக்கு தயார் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
Sajid should concentrate on the election from now on instead of paying attention to these guys. Ranil and company had enough meetings and internal debates last four months.
ReplyDeleteIdiots avoid them
ReplyDelete