பேருவளை வைத்தியசாலைகளுக்கு, மருத்துவ பொருட்கள் வழங்கிவைப்பு
களுத்துறை மாவட்டம் பேருவளை தொகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு, இலவசமாக மருத்துவப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதில் கொரோனா தடுப்பு, மருத்துவ உபகரணங்களும் அடங்கியிருந்தன.
அரசியல் பிரமுகர் மர்ஜான் பளீல் ஹாஜியார் தலைமையில், இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Post a Comment