பிரான்சில் வசித்தவரும், யாழ். தாவடியை பிறப்பிடமாக கொண்டவருமான 32 வயதுடைய குணரட்ணம் கீர்த்திபன் (கீர்த்தி) என்ற இளைஞன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இவர் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் ஆவார்.
அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க காவல்துறை மறுத்துள்ளது.
It is best to burn his body intact, because Hindus Is very interested to burn,
ReplyDeleteGOVERNMENT MUST TAKE NECESSARY PRECAUTIONS, AND BURY IT IN THE PRESENCE OF HIS HOUSEMATES.
ReplyDelete