Header Ads



கொரோனாவை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்

மக்கள் சுகாதார ஆலோசனைகளை மீறியிருந்தால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரிக்க கூடுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கம் விடுத்த ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதனை தவிர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.