ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, பெண் ஐதேக யில் இணைந்தார்
இலங்கை சமூகவாத கட்சி சார்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஒரேயொரு பெண் வேட்பாளர் என்ற பெயரையும் பெற்ற அஜந்தா பெரேரா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் பதவியை அவர் உத்தியோகபூர்வமாக அவர் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அவர் வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
THERE ARE MANY PEOPLE LIKE THIS
ReplyDeleteTELLING,THEY ARE POLITICIANS,
FOR THEMSELVES ONLY.
BUT THEY ARE REAL BANKRUPT PEOPLE
NOT POLITICIANS.
SAJITH ONAMA KUNUGODAK
KARAGAHANAVA.
MOLAY PUNCHI UNAHAMA EHEMATHAMAI.