மொட்டுவில் 3 ஹாஜியார் மார்களுக்கே இடம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 3 முஸ்லிம் வேட்பாளர்களுக்கே பொதுஜன பெரமுன சார்பில், போட்டியிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
களுத்துறையில் மர்ஜான் ஹாஜியாரும், கண்டியில் பாரிஸ் ஹாஜியாரும், குருநாகலில் முஸம்மில் ஹாஜியாருக்குமே இவ்வாறு போட்டியிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
சில வேளைகளில் இந்த 3 வேட்பாளர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைவடைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுன சார்பிலான வட்டாரங்களில் இருந்து, இந்தத் தகவல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment