நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே மீண்டும் போட்டியிடுகிறேன்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்பதற்காகவே தான் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் 26 வருடங்கள் பாராளுமன்றத்திலும் 5 வருடங்கள் ஜனாதிபதியாகவும் கடமையாற்றி எதிர்வரும் காலத்தை நிம்மதியாக வாழ தீர்மானித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சியின் உறுப்பினர் மீண்டும் தேர்தலில் களமிறங்குமாறு வேண்டி கொண்டதன் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கப் பவுண்! உங்கள விட்டால் யார் தான் இருக்கிறார்.
ReplyDeleteConj pottikittu irunthaal.... Everything will be good if u close your mouth...!!!
ReplyDeleteஐந்து வருடமாக பதவியில் இருந்து தீர்க்கமுடியாத பிரச்சினையா இப்ப தீர்க்கப்போறீங்க। எல்லாத்துக்கும் ஒரு நொண்டி சாடடை சொல்லிக்கொண்டு பதவியில் இருக்க வேண்டியதுதான்। ஆசை யாரை விட்டுது। தொடர்ந்து நடத்துங்க।
ReplyDeleteகிழிந்தது லங்காட லுங்கி
ReplyDeleteNeengalae ORU PERIYA PIRACCHINAI.
ReplyDeleteJANATHIPATHI AAHUMBOTHU ORU THADAWAI ENDRU SONNEER.
IPPA ASAI ASAI YAARAITHAN WITTUTHU
සියවසේ හාස්යය. ඔබ කට වසාගෙන නිවසේ රැඳී සිටින්නේ නම්, එය ඔබගේ ආත්ම ගෞරවය සඳහා ආරක්ෂිත වේ.
ReplyDeleteThe comedy piece of the century. if you shut up your mouth and stay at home, that will be safe for your self-respect.