கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன், தனி ஒருவர் போராட்டம்
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக தனி நபர் ஒருவர் இன்று 28 காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறார்.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த தனி நபர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
குறித்த நபர் கையில் இலங்கையின் தேசியக் கொடியையும் பதாகையொன்றையும் ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Joker
ReplyDeleteSainthamaruthan?
ReplyDeleteடேய்! Unknown,நீயே சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத கோழை. உனக்கு தெரியுமா சாய்ந்தமருதின் மகிமை.
ReplyDelete