ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த ஜனாதிபதி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள டெங்கு ஒழிப்பு திட்ட ஊழியர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலக முன்றலில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அவர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இதன்போது, ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் தற்போதய மென்மையான போக்கு உண்மையில் கட்சி பேதம் இல்லாமல் பாராட்டத்தக்க விடயம்.Nowadays Hon.president activities Excellent
ReplyDelete