தனது கம்பீரமான பேச்சால் அனைவரையும் கவர்ந்த மாணவி
புத்தளம் மாவட்ட மதுரங்குளி கடயமோட்டையைச்சேர்ந்தவரும் புத்/கஜுவத்தை முஸ்்லிம் வித்தியாலயத்தின் முன்னால் மாணவியும் தற்போது புத்/பாத்திமா மகளிர் வித்தியாலயத்தின் மாணவியுமாகிய M.F. AREEJ அவர்கள் சார்க் அமைப்பினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட விஷேட நிகழ்ச்சியில்் அகில இலங்கை ரீதியில் 450 க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சியில் *அச்சத்தை திறமையைக் கொண்டும் தீவிரவாதத்தை சமாதானத்தைக் கொண்டும் போக்கு" என்ற தலைப்பில் உரையாற்றி தனது கம்பீரமான பேச்சால் நடுவர்கள் விஷேட அதிதிகள் உற்பட அனைவரையும் கவர்ந்தவர் என்ற பாராட்டையும் சான்றிதல்களையும் விருதையும் பெற்று தமது பாடசாலைக்கும் ஊருக்கும் புகழைச் சேர்த்துக்கொண்டதுடன் பெற்றோர்களையும் கண்ணியப்படுத்தியுள்ளார் .
08/02/2020சனிக்கிழமைநடைபெற்ற இந்நிகழ்வின் விஷேட அதிதியாக புத்தள நகர சபை முதல்வர் K fபாயிஸ் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிட்த்தக்கது.
தகவல் M.. Faiseen
Congratulations.. Keep it up..
ReplyDeleteMASAH ALLAH
ReplyDeleteசெல்வி அரீஜ், மண்ணில் நல்ல வண்ணம் பல்லாண்டு வாழிய
ReplyDelete