Header Ads



டெல்லி கலவரம் மரணம் 48 ஆக உயர்வு, ஒரேதெருவில் 500 இஸ்லாமியர்களின் வீடுகள் எரிப்பு


#டெல்லி கலவரம் #பலி_எண்ணிக்கை 48 ஆக உயர்வு #ஒரே_தெருவில் 500 #இஸ்லாமியர்கள்_வீடுகள் எரிப்பு 

வசிக்க வீடில்லாமல் தெருவில் வசிக்கும் மக்கள், மீண்டும் கலவரம் ஏற்ப்படுமோ என அச்சம்

#யா_அல்லாஹ் டெல்லியில் நடந்த கொலைகளை #யார் செய்ய சொல்லி தூண்டிவிட்டார்களோ #யார் அதை முன்னின்று வழிநடத்தினார்களோ #யார் அதை செய்தார்களோ அவர்களை ஒருத்தர் கூட விடாமல் #நாசமாக்குவாயாக

அவர்களுக்கு இந்த உலகத்தில் #இழிவையும் மோசமான #மரணத்தையும் தருவாயாக 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு #பொறுமையை #வழங்கி_உதவி_செய்வாயாக இந்த #ஜூம்மா_தினத்தில் நாங்கள் செய்யும் பிரார்த்தனையை உடனே ஏற்றுக்கொள்வாயாக

4 comments:

  1. அமீன்... அமீன்.... அமீன்...

    ReplyDelete
  2. கலவரத்தை தூண்டும்படி பிரச்சாரம் செய்த இந்துமத பயங்கரவாதி கபில் மிஸ்ரா வாயில் புற்றுநோய் வந்து புழுத்து சாக வேண்டும்

    ReplyDelete
  3. இஸ்லாமிய சமூகம் நிரந்தரமாக வீழ்ச்சி அடைந்த வரலாறு எங்கும் இல்லை.அது இந்தியாவிலும் நிரூபணமாகும்.பொறுமையாக நபி வழியில் எமது நடத்தைகளைச் சீர்செய்வதன் மூலம் இன்ஷா அல்லாஹ் உலக சமாதானத்தை நாம் வென்றெடுக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.