தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.
Post a Comment