Header Ads



மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணிவரை வெளிகள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம்

தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகள செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.