Header Ads



குருநாகல் மாவட்டத்திலேயே மஹிந்த மீண்டும் போட்டி - பீரிஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில், அவர் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கொழும்பில், இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.