வாழைச்சேனையில் ஆயுதங்களுடன், புலி உறுப்பினர் கைது
வாழைச்சேனையில் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் அதன் ரவைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விநாயகபுரம் பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கடற்படைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கிரான், திகிலிவெட்டை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தும் 27 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் அதிகமான புலி தமிழ் பயங்கரவாதிகள் கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் நடமாடிக்கொண்டுள்ளனர் அவர்களை பிடிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்
ReplyDeleteThese Tamil terrorists are roaming around the country,
ReplyDeleteSome Tamil politicians are also in the background,
The country doe's not know what danger it is going to bring,
முஸ்லிம்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழல் விசேடமாக கிழக்கிலங்கையில் காணப்படுகிறது. பாசிசப் புலிகள் தமது வாடிக்கையான கடந்த கால செயல்பாடுகளை சூட்சும்மாக அரங்கேற்றி விட்டு அதனை முஸ்லிம்களின் தலையில் போட்டுவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க முற்படலாம்.
ReplyDeleteஇதற்கான ஏற்பாடுகளை பாசிச புலிகளின் தற்கால மட்டு அரசியல் வாதிகள் லாவகமாக முன்னெடுக்கலாம்.இதற்காகவே புதைக்கப்பட்ட ஆயுதங்கள் ரகசியமாக பரிமாற்றப்படலாம்.முஸ்லிம்கள் போல வேடமிட்டு
குற்றச் செயல்களில் ஈடுபடலாம்.
எனவே இவர்களின் ஒவ்வொரு நகர்வையும் கவனமாக கண்காணித்து அரச தரப்புக்கு தகவல்களை உடன் பரிமாற்ற வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை நினைவில் கொள்க.