Header Ads



கொழும்பு நகரில் ஒழுக்கமற்ற, செயற்பாடுகள் அதிகரித்துள்ளது - சுசில் பிரேம்ஜயந்த

கொழும்பு நகரில் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளதை காண முடிவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். 

அவ்வாறான நிலைமை ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.