விமல் வீரவன்சவின், பைத்தியக்கார பேச்சு
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் மேடையில் விமர்சனங்களை முன்வைத்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அரச மொழிக் கொள்கைக்கு அமைய, சிங்கள மொழியே முதலில் இருக்க வேண்டும். தமிழ் மொழி இரண்டாவதாகக் காணப்பட வேண்டும். தற்போது மொழிக் கொள்கைகள் இல்லாது போயுள்ளன, என குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தாலும், அவர் ஆதரவு வழங்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட கட்சி அலுவலகத்தின் பெயர்ப்பலகையிலும் முதலில் தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
வேசவீட்டு வெத்திலசெப்புமாதிரிதான் இவன் இவனுக்கு வெக்கம்...கூச்சம் ஒன்றுமேயில்ல
ReplyDeleteஇனவாதிகளையெல்லாம் மேடை ஏற விட்டால் இப்படித்தான் பேசுவதட்க்கு எவ்வளவோ இருக்கும்போது: மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாமல் பேசித்திரியும்.
ReplyDeleteமர்சூக் மன்சூர் தோப்பூர்
இனவாதிகளையெல்லாம் மேடை ஏற விட்டால் இப்படித்தான் பேசுவதட்க்கு எவ்வளவோ இருக்கும்போது: மூளைக்கும் வாய்க்கும் சம்பந்தமில்லாமல் பேசித்திரியும்.
ReplyDeleteமர்சூக் மன்சூர் தோப்பூர்