Header Ads



கொழும்பு ஸாஹிரா கல்லூரியின், தமிழ் அமுதம் சஞ்சிகை வெளியீட்டு விழா

கொழும்பு ஸாஹிரா கல்லூரி தமிழ் பிரிவின்  'தமிழ் அமுதம்' சஞ்சிகை வெளியீட்டு விழா எதிர்வரும் 31. 10. 2019 வியாழக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அப்துல் கபூர் மண்டபத்தில்  அதிபர் ரிஸ்வி மரிக்கார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவின் பிரதம அதிதியாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி என். கபூர்தீன் அவர்களும் முதற் பிரதி பெறுநராக புரவலர் ஹாஷிம் உமர் அவர்களும் நூல் அறிமுகத்திற்காக அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.