யாழ் - ஒஸ்மானியா கல்லூரியில் 4 மாணவர்கள் சித்தி
யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 4 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
முஹம்மது ஷிபாக் முஹம்மது ஜவ்ஸி - 182
றஸ்பான் அப்ஸர் - 176
முஹம்மது ஹகீம் ஹம்தா பானு - 160
முஹம்மது பர்ஸான் பாத்திமா இஸ்ரா பர்வின் _ 156
ஆகியோர் சித்தியடைந்துள்ளனர். நான்கு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவோம்
மாஷா அல்லாஹ்
Congratulations!!!! May Allah Almighty bless all students and their teachers abundantly for their well efforts.
ReplyDelete