Header Ads



யாழ் - சர்வதேச விமான நிலையம் திறப்பின்போது 2 குளறுபடிகள்


 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் தேசிய கீதம் பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

தேசியக் கீதத்தைப் பாடுவதற்காக, நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த போதும் அவர்களால் தேசிய கீதம் பாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விழா சம்பிர​தாயபூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. இது குழறுபடி இல்லை, ஏற்கனவே திட்டமிடப்பட்டதே..

    எமது யாழ்பாணத்தில் சிங்களத்தில் தேசிய கீதம் பாடமுடியாது. தமிழில் பாடினால், மகிந்த-கோட்டா இதை தெற்கில் வாக்குகள் சேர்க்க பயன்படுத்துவார்கள்.

    So.. it’s a good decision, well done Ranil

    ReplyDelete
  2. பல்கலை கழக மாணவர் பேரணியை தண்ணீர் வீசி கலைக்கிறீர் ,இந்த விமானத்தை தண்ணியடித்து .வரவேட்பா / விரட்டலா

    ReplyDelete

Powered by Blogger.